முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல்: இந்தியா மீது அபாண்டமாக பழி சுமத்தும் 'பங்காளி' பாகிஸ்தான்!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பழிசுமத்தும் நோக்கத்துடன் இந்தியா மீது சுமத்தியுள்ள குற்ற்ச்சாட்டு உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேச மாநில போலீஸார், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவது போன்ற போலி வீடியோ, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.